மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டது – கே. பி.முனுசாமி

07 May29 KP munisamy - 2026கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தில் , முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே. பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்து,தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த ஆலையை தமிழக அரசு சீல் வைத்துள்ளது. அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நிரந்தரமாக மூட தமிழக முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், இந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார். அவர் இதுவரை பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக செயல்பட வில்லை. இனியாவது அவர் அவ்வாறு செயல்பட வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில், முதல்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோருகிறார். திமுக ஆட்சியில் 13 முறை, துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. எனவே அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி மீது, ஏன் வழக்கு பதிவு செய்ய வில்லை. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்கனவே சட்ட போராட்டத்தின் வாயிலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக விவசாயிகளுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தார்கள். எனவே அந்த சட்ட போராட்டத்தின் படி தமிழக அரசு தொடர்ந்து போராடும். அந்த தீர்ப்பின் படி தண்ணீர் பெற்று தர, தொடர்ந்து சட்ட போராட்டங்களை இந்த அரசு முன்னெடுத்து செல்லும் என்று தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories