December 5, 2025, 8:46 PM
26.7 C
Chennai

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டது – கே. பி.முனுசாமி

07 May29 KP munisamy - 2025கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தில் , முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே. பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்து,தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த ஆலையை தமிழக அரசு சீல் வைத்துள்ளது. அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நிரந்தரமாக மூட தமிழக முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், இந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார். அவர் இதுவரை பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக செயல்பட வில்லை. இனியாவது அவர் அவ்வாறு செயல்பட வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில், முதல்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோருகிறார். திமுக ஆட்சியில் 13 முறை, துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. எனவே அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி மீது, ஏன் வழக்கு பதிவு செய்ய வில்லை. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்கனவே சட்ட போராட்டத்தின் வாயிலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக விவசாயிகளுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தார்கள். எனவே அந்த சட்ட போராட்டத்தின் படி தமிழக அரசு தொடர்ந்து போராடும். அந்த தீர்ப்பின் படி தண்ணீர் பெற்று தர, தொடர்ந்து சட்ட போராட்டங்களை இந்த அரசு முன்னெடுத்து செல்லும் என்று தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories