எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
உதகை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றதில் ஓடுதளம் சேதமானது. இதன் காரணமாக இன்று தொடங்கவுள்ள குதிரைப் பந்தயப் போட்டிகள் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என மெட்ராஸ் ரேஸ்...