December 5, 2025, 1:55 PM
26.9 C
Chennai

Tag: சங்கரர்

திருப்புகழ் கதைகள்: சேதுபந்தன சிறப்பு!

ஆசியக் கண்டத்தின் இப்பகுதிகளில் வாழும் இவ்வகை அணில்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா?

திருப்புகழ் கதைகள்: சேது பந்தனம்!

பரந்துள்ள சமுத்திரத்தை அக்கினி யந்திரத்தால் அடக்கிய, கடல் வண்ணம் பொருந்தியவரும், பாவத்தை அழிப்பவரும்

திருப்புகழ் கதைகள்: குழல் அடவி (பழநி)

பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் என்ற வரியில் முதலில் வரும் பரவு பரவைகொள் என்ற சொற்றொடரில் பரவை என்ற சொல்

திருப்புகழ் கதைகள்: சைவசித்தாந்தம்!

இந்த மதத்தவர்கள் தத்தம் கொள்கைக்கு மாறுபடுகின்றவர்களை எதிர்த்து, தத்தம் சமய நூல்களை எடுத்துக் காட்டி வாதிட்டு நிற்பர்.

திருப்புகழ் கதைகள்: மாயாவாதம்!

உடம்பிற்கு இயல்பாக வுள்ளன. பெண் இன்பமே முத்தி இன்பம். பிராணவாயு நீங்கில் உடல் அழியும் என்ற கொள்கைகளைக் கடைப் பிடித்தவர்கள்.

ஆதிசங்கர பகவத் பாதரின் அவதார தினத்தில்..!

தவறான சிந்தாந்தங்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்று வந்த வேளை அது. அதர்மம் தலை தூக்கியது. தர்மம்