எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
கோலிவுட் திரையுலகில் குறைந்த காலத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய படத்தின் ஓப்பனிங் வசூல் அஜித், விஜய் படங்களின் ஓப்பனிங் வசூலுக்கு இணையாக இருப்பதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன்...