எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
திமுக செயல் தலைவர் தான் இப்ப மீம்ஸ் பாய்ஸ்க்கு சிறப்பு விருந்தினர் போல ,குடியரசு தினம் ,தனது பெயர்காரணம்,ஊழல் வெளிச்சம் என அவர் என்ன பேசினாலும் கவுண்டர் கொடுத்து ...