குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று முதல் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படத் தொடங்கும் என தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கந்தகுமார் அறிவித்துள்ளார்."
தருமபுரி மாவட்டத் தலைமையிடத்தில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் தடங்கத்தில்...