ரேசன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சென்னையில் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல்...
மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவலர் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க...
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை, குட்கா விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செயல் தலைவர்...