குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச் செய்வதில் திட்டமிட்டு கலவரங்களைப் பரப்பி தமிழகத்தில் வன்முறையை வளர்த்து விட்ட கிறிஸ்துவ பாதிரிகளின் அடுத்த இலக்காக, சேலம் - சென்னை பசுமை வழி சாலைத் திட்டம் திகழ்கிறது. இதற்கான வெறுப்புப் பிரசாரங்களை பல வழிகளில் சமூக ஊடகங்கள் வழியே பரப்பி வருகிறார்கள்.