கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்ச்திரத்தில் டி.டி.வி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று தினகரன் ஆதரவாளர்கள் பாவூர் சத்திரம் காமராஜர் சிலைமுன்பு பட்டாசு...