கேரளாவில்‘நிபா’வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நர்ஸ் ஒருவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், சீல் செய்து தகனம் செய்துள்ளனர்.கோழிக்கோடு மாவட்டம் உட்பட ஒட்டுமொத்த கேரள மாநிலத்தை அச்சத்தில் உரைய வைத்துள்ள, உயிரைக்குடிக்கும் கொடூரன்தான் ‘நிபா’ வைரஸ்....
கேரளாவில் 'நீபா' (Nipah) எனும் புது வகை வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். இது கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள்,...