Tag: திட்டத்தை

குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்

அரசின் சாதனை என்ற பெயரில் அமைச்சர்கள் சைக்கிள் பேரணிக்கு அனுமதி தரும் காவல்துறை, எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்க அனுமதி மறுப்பதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன்...

பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து டிடிவி தினகரன் தலைமையில் இன்று அமமுக போராட்டம்

பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருவண்ணாமலையில் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன்கூறினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அம்மா...

பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மார்க்சிஸ்ட் ஆதரவு

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து இன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று...

காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை என்றால். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு: வைகோ

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நியாயம் மற்றும் உரிமை கிடைக்கப் போவதில்லை. நாம் எதிர்பார்ப்பதுபோல் காவிரி...

தண்ணிரை சேமிக்கும் திட்டத்தை தொடங்கியது குஜராத் அரசு

குஜராத் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, தண்ணீரை சேகரிக்கும் மாநில அளவிலான ஒரு மாத கால பிரச்சாரம் ஒன்றை குஜராத் அரசு தொடங்கியுள்ளது.'Sujalam Sufalam Water Conservation Campaign' என்ற பெயர் கொண்ட...

Recent articles

spot_img