December 5, 2025, 4:38 PM
27.9 C
Chennai

Tag: தூத்துக்குடியில்

தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – அமித்ஷா

தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதில் தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசையை ஆதரித்து சங்கரப்பேரியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், பாரத...

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு இன்று முதல் தினமும் விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை இன்று முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும்...

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களுக்கு கவர்னர் ஆறுதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கவர்னர் பன்வாரிலால் ஆறுதல் கூறினார். முன்னதாக பன்வாரிலால் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துாத்துக்குடியில்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்தது தமிழக அரசு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து செய்துள்ளது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு...

தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி: கலெக்டர்

தூத்துக்குடியில் இயல்பு நிலைமையை கொண்டுவருவதே முதல் பணி என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசுகையில், துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற...

தூத்துக்குடியில் அரசு பஸ் சேவை நிறுத்தம்; கடைகள் அடைப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது.

தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் 8 பேர் உயிரிழப்பு, 60 பேர் படுகாயம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். என்றும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்டெர்லைட்டுக்கு...

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல்

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட...

தூத்துக்குடியில் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

தூத்துக்குடி கலவரத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்...

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம்

தூத்துக்குடியில் அமைதியாக போராடிய போதுதெல்லாம் அலட்சியம் காட்சிய அரசுகள். தற்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு...