December 5, 2025, 6:18 PM
26.7 C
Chennai

Tag: நடத்தை

மாணவிகளிடம் சீண்டல்! தலைமை ஆசிரியர் கைது!

இதையடுத்து பெற்றோர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தலைமையாசிரியரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரம் மீண்டும் தகாத முறையில் நடக்க தலைமையாசிரியர் முயற்சித்ததாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சபரிமலை… ஊடக அராஜகங்கள்! வரம்பு மீறும் பத்திரிக்கையாளர்கள்!

கருத்து மோதல் அல்லது களத்துமோதல் எதுவாக இருந்தாலும் பத்திரிகையாளருடைய வேலை அதைப் பதிவு செய்வதுதான். தான் அதில் பங்கெடுத்துக்கொள்வது மற்றும் ஒரு சாராருக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பது பத்திரிகையாளரின் நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது.