December 5, 2025, 2:36 PM
26.9 C
Chennai

சபரிமலை… ஊடக அராஜகங்கள்! வரம்பு மீறும் பத்திரிக்கையாளர்கள்!

18 padi - 2025

வயது வரம்பு இல்லாமல் எல்லாப் பெண்களும் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு குறித்து பொதுமக்களும் ஐயப்ப பக்தர்களும் தங்களுடைய வருத்தத்தைத் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள். கேரளத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சபரிமைலயில் தொடரும் ஒரு நிகழ்வு என் போன்ற பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இளம் பெண்கள் வரக்கூடாது என்று தடுக்கின்ற போராட்டக்காரர்கள் ஒருபக்கமும் அவர்களை அடிக்கின்ற காவல்துறையினர் ஒருபக்கமும் இருக்க, இதற்கிடையில் பத்திரிகையாளர்கள் என்ற அடையாளத்தோடு சிலர் கோயிலுக்குள் போக முயற்சிப்பதும் அதைத் தொடர்ந்து ஊடகங்களில் காட்சிப்படுத்துவதும் எந்தவகையிலும் நியாயமற்றது என்பது என்னுைடய கருத்து.

கருத்து மோதல் அல்லது களத்துமோதல் எதுவாக இருந்தாலும் பத்திரிகையாளருடைய வேலை அதைப் பதிவு செய்வதுதான். தான் அதில் பங்கெடுத்துக்கொள்வது மற்றும் ஒரு சாராருக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பது பத்திரிகையாளரின் நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது.

இது நீடித்தால் சில ஆபத்தான முடிவுகளுக்கு ஊடகங்கள் பலியாகக்கூடும் என்று சில மூத்த பத்திரிகையாளர்கள் நினைக்கிறார்கள். இத்தகையப் போக்கைத் தவிர்க்கவேண்டும் என்றும் இதைக் காட்சிப்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டாம் என்றும் ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

க. சுப்பு (தலைமை ஆலோசகர், தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories