December 5, 2025, 4:55 PM
27.9 C
Chennai

Tag: நடிகை

முகத்தில் காயங்கள்! சின்னத்திரை நடிகை சித்ரா கொலையா?

சித்ராவின் பெற்றோர் கதறி அழுதனர் அப்போது சித்ரா அவ்வளவு மன வலிமை குறைந்தவர் இல்லை என்றும் அவரது மரணத்தில் சந்தேகம்

சின்னத்திரை நடிகை சித்ரா… தூக்கிட்டு தற்கொலை!

விடுதி ஊழியர்களிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில்

இந்த ப்யூட்டிக்கு போட்டி யாரு தெரியுமா? கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்!

ர்த்தி சுரேஷ் இந்த வருடம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவருடைய பல படங்கள் வெளிவர உள்ளன. கீர்த்தியின் அம்மா ஒரு மேனகா ஒரு நடிகை

பிரதமரை அடையாளம் காட்டிய நிஹால்! பாராட்டிய பிரதமர்! வைரல்!

இந்த வீடியோ பெரும் வைரலாகி விட்டது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பலரும் இதைப் பார்க்க வந்து விட்டனர். 22,000 லைக்குகளுக்கு மேல் குவிந்து விட்டது. 3000க்கு மேல் ரீடிவட் ஆகியுள்ளது.

ஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்!

இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் நடிகை ஹேமா மாலினி

வயல்பகுதியில் அறுவடை செய்துக் பெண்களுடன் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்தும்,உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள வயல்வெளிக்கு சென்று, அங்குள்ள உழவர்களை சந்தித்தும் வாக்கு...

என்னிடம் தவறாக நடந்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசவா?: இது கஸ்தூரியின் #MeToo

சென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.

கண் எதிரே சுயஇன்பம் செய்தவரால் அதிர்ச்சி அடைந்த நடிகை! #MeTooவில் கொட்டித் தீர்க்கிறார்கள்!

பாலிவுட்டின் பிரபல நடிகையான ரேணுகா சஹானே தாம் ஒரு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றபோது, அங்கே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள்! கஸ்தூரியால் கலங்கும் வைரமுத்து!

கஸ்தூரியின் இந்தக் கேள்விக் கணை கவிஞரை இப்போது பதம் பார்த்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கலங்கிப் போயுள்ள கவிஞர் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கற்பனைக் காணொளியை கசிய விடலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!

‘தூத்துக்குடி போலீஸ் டிரஸ்’ புகழ் நிலானி ஏமாற்றியதால் தீக்குளித்து உயிரைவிட்ட காதலன் லலித்!

நிலானி மீது இது வரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும், லலித் குமார் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தவே போலீசார் வந்ததாகவும் கூறப்பட்டது.

ஒண்ணு போதாது… அஞ்சு வேணும்… அடம் பிடிக்கும் ஶ்ரீரெட்டி!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னுடன் பாலியல் உறவு கொண்ட சினிமா பிரபலங்கள், தன்னை பயன்படுத்திக் கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டனர்...