December 5, 2025, 6:37 PM
26.7 C
Chennai

இந்த ப்யூட்டிக்கு போட்டி யாரு தெரியுமா? கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்!

kirthi suresh - 2025

சினிமா உலகத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கு திரையுலகம் கைப்பற்றியிருக்கிறது

1990ஆம் ஆண்டு கர்த்தவ்யம் திரைப்படத்திற்காக டோலிவுட்டில் இருந்து விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் அவரை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோகான் மகா நடி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

kirthi suresh 1 - 2025

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் நடிகையான மேனகா தம்பதிகளுக்கு 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் பிறந்தவர் கீர்த்தி. இவருக்கு ரேவதி என்ற சகோதரியும் உண்டு.

கீர்த்தி சுரேஷ் குபேரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்தார் மேலும் கதாநாயகன் கதாநாயகியாக பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி திரைப்படத்தில் நடித்தார்.

kirthi e1562486844156 - 2025

அதன் பிறகு மலையாளத்தில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் தனது பள்ளிப்படிப்பை சென்னை மற்றும் கேரளாவில் முடித்தவர் கல்லூரியில் பேஷன் டிசைனிங் துறையில் பட்டம் பெற்றார்.

படிப்பை முடித்த பிறகு தனது தந்தையின் விசனத்தை கவனித்தார் தமிழில் முதல் படம் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படம் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்றுத் தந்தது.

அதற்கடுத்து ஒன்றிரண்டு படங்கள் வெளியானாலும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினி முருகன் படம் மாபெரும் வெற்றி பெற்று கீர்த்தி சுரேஷின் அந்தஸ்தை தூக்கி நிறுத்தியது.

kirthisuresh - 2025

அதற்கடுத்ததாக வெளி வந்த ரெமோ சீமராஜா படம் மாபெரும் வெற்றி பெற தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகினார். இந்த காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது நடிப்பை நிலை நிறுத்தினார்.

தமிழில் தனுஷுடன் தொடரில் விஜயுடன் பைரவா சர்க்கார் மற்றும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 சண்டைகோழி2 நடிகையர்-திலகம் போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் தற்போது ஒரு ரவுண்டு வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவருடைய பல படங்கள் வெளிவர உள்ளன. கீர்த்தியின் அம்மா ஒரு மேனகா ஒரு நடிகை என்பது அனைவருக்கும் தெரியும் தற்போது கீர்த்தியின் பாட்டி சரோஜாவும் ஹீரோயின் ஆகிவிட்டார்.

kirthi suresh - 2025

அவர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசனுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளிவந்த தாதா87 படத்தில் இவர் நடித்திருக்கிறார் நான் என்னோட அம்மாவை கூட இப்ப போட்டியா நினைக்கல பாட்டியதான் இப்ப போட்டியாக நினைக்கிறேன்.

தினமும் அவரை நடிக்கச் சொல்லி கதை சொல்லிட்டு போறாங்க என்கிறார் கீர்த்தி சுரேஷ் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் இருப்பதாக கூறி வருகிறார் அவருடைய திரை உலக மற்றும் சமூக சேவைகள் தொடர வாழ்த்துவோம்.

source: கலைமகள் தீபாவளி மலர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories