இந்த ப்யூட்டிக்கு போட்டி யாரு தெரியுமா? கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்!

kirthi suresh - 2026

சினிமா உலகத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கு திரையுலகம் கைப்பற்றியிருக்கிறது

1990ஆம் ஆண்டு கர்த்தவ்யம் திரைப்படத்திற்காக டோலிவுட்டில் இருந்து விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் அவரை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோகான் மகா நடி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

kirthi suresh 1 - 2026

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் நடிகையான மேனகா தம்பதிகளுக்கு 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் பிறந்தவர் கீர்த்தி. இவருக்கு ரேவதி என்ற சகோதரியும் உண்டு.

கீர்த்தி சுரேஷ் குபேரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் படத்தில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்தார் மேலும் கதாநாயகன் கதாநாயகியாக பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி திரைப்படத்தில் நடித்தார்.

kirthi e1562486844156 - 2026

அதன் பிறகு மலையாளத்தில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் தனது பள்ளிப்படிப்பை சென்னை மற்றும் கேரளாவில் முடித்தவர் கல்லூரியில் பேஷன் டிசைனிங் துறையில் பட்டம் பெற்றார்.

ALSO READ:  சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

படிப்பை முடித்த பிறகு தனது தந்தையின் விசனத்தை கவனித்தார் தமிழில் முதல் படம் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படம் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்றுத் தந்தது.

அதற்கடுத்து ஒன்றிரண்டு படங்கள் வெளியானாலும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினி முருகன் படம் மாபெரும் வெற்றி பெற்று கீர்த்தி சுரேஷின் அந்தஸ்தை தூக்கி நிறுத்தியது.

kirthisuresh - 2026

அதற்கடுத்ததாக வெளி வந்த ரெமோ சீமராஜா படம் மாபெரும் வெற்றி பெற தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகினார். இந்த காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது நடிப்பை நிலை நிறுத்தினார்.

தமிழில் தனுஷுடன் தொடரில் விஜயுடன் பைரவா சர்க்கார் மற்றும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 சண்டைகோழி2 நடிகையர்-திலகம் போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் தற்போது ஒரு ரவுண்டு வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இவருடைய பல படங்கள் வெளிவர உள்ளன. கீர்த்தியின் அம்மா ஒரு மேனகா ஒரு நடிகை என்பது அனைவருக்கும் தெரியும் தற்போது கீர்த்தியின் பாட்டி சரோஜாவும் ஹீரோயின் ஆகிவிட்டார்.

kirthi suresh - 2026

அவர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசனுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளிவந்த தாதா87 படத்தில் இவர் நடித்திருக்கிறார் நான் என்னோட அம்மாவை கூட இப்ப போட்டியா நினைக்கல பாட்டியதான் இப்ப போட்டியாக நினைக்கிறேன்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தினமும் அவரை நடிக்கச் சொல்லி கதை சொல்லிட்டு போறாங்க என்கிறார் கீர்த்தி சுரேஷ் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வம் இருப்பதாக கூறி வருகிறார் அவருடைய திரை உலக மற்றும் சமூக சேவைகள் தொடர வாழ்த்துவோம்.

source: கலைமகள் தீபாவளி மலர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories