பிரதமரை அடையாளம் காட்டிய நிஹால்! பாராட்டிய பிரதமர்! வைரல்!

nighal - 2026

நடிகை குல்பனாக்குக்கு ஒன்றரை வயதில் பையன் இருக்கிறான். அந்தக் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவை குல் பனாக் தனது டிவிட்டரில் போட்டிருந்தார். அந்த வீடியோவில் மடியில் மகன் நிஹாலை வைத்துக் கொண்டிருக்கிறார் குல் பனாக். பின்னர் ஒரு பத்திரிகையை காட்டி அதில் உள்ளது யார் என்று கேட்கிறார்.

குட்டிப் பையனும் மோடி என்று சொல்கிறான். இதைக் கேட்ட குல் பனாக் மரியாதையாக மோடிஜி என்று சொல்ல வேண்டும் என்று கூறி மகனைத் திருத்துகிறார்.

இதேபோல இன்னொரு பத்திரிகை கவரையும் காட்டி அதிலும் உள்ள மோடிஜியை சுட்டிக் காட்டுகிறான் கரெக்டாக.. இதுதான் நம்ம பிரதமரைக் கவர்ந்து விட்டது.

இதுகுறித்து குல் பனாக் வெளியிட்டிருந்த டிவிட்டரில், பிரதமரை நிஹால் சரியாக அடையாளம் காட்டுகிறான். எனக்கு பெருமையாக உள்ளது. காலையிலேயே இப்படி நடந்தது சந்தோஷமாக இருக்கிறது என்று கருத்திட்டு அதை பிரதமர் டிவிட்டரிலும் டேக் செய்திருந்தார்.

இந்த வீடியோ பெரும் வைரலாகி விட்டது. வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பலரும் இதைப் பார்க்க வந்து விட்டனர். 22,000 லைக்குகளுக்கு மேல் குவிந்து விட்டது. 3000க்கு மேல் ரீடிவட் ஆகியுள்ளது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இந்த வீடியோவைப் பார்த்த பிரதமர் மோடியும் ஆச்சரியப்பட்டு பதிலளித்துள்ளார். அவர் போட்ட பதில் டிவீட்டில், அருமை. நிஹாலுக்கு எனது ஆசிர்வாதங்களைச் சொல்லுங்கள். அவனை வாழ்த்துகிறேன். நீங்கள் அவனுக்கு மிகச் சரியான வழிகாட்டியாக இருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

40 வயதாகும் குல் பனாக்கின் மகன் நிஹால் 2018ம் ஆண்டு பிறந்தான். குல் பனாக் கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சண்டிகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர்

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories