December 4, 2025, 7:14 PM
25.6 C
Chennai

கண் எதிரே சுயஇன்பம் செய்தவரால் அதிர்ச்சி அடைந்த நடிகை! #MeTooவில் கொட்டித் தீர்க்கிறார்கள்!

renuka sahane - 2025

பாலிவுட்டிலும் #மீடூ புயல் வீசிவருகிறது. இதற்கு நானா படேகர், அலோக் நாத், ரஜத் கபூர், விகாஸ் பாஹ்ல் மற்றும் பலர் இலக்காகி வருகின்றனர். அலோக் நாத் குறித்து பாலிவுட் நடிகை ரேணுகா சஹானே பகிரங்கமாகவே பலவற்றைக் குறிப்பிட்டு வருகிறார். மேலும் தன் டிவிட்டர் பதிவுகளிலும் தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ரேணுகா சஹானே தாம் ஒரு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றபோது, அங்கே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் நடந்த அந்தாக்சரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கே ஜீ நிறுவனத்தின் புதிய கிளை நிறுவனத்தை திறந்து வைத்தனர். அதற்கான நிகழ்ச்சியை அங்கே வைத்து படம்பிடிக்கச் சென்றோம்.

நான் படப்பிடிப்புக்காக அவ்வப்போது வெளியூர் செல்வதால் தனியாக ஹோட்டலில் அறை எடுத்து தங்குவதே என் பழக்கம்.

அந்த வகையில், அன்று நான் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த போது, அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவர் எனக்கு உணவு எடுத்துக் கொண்டு என் அறைக்குள் வந்தார். உணவைக் கொடுத்துவிட்டு நின்றவர், பின்னர் என்னை புகழ்ந்து பேசத் தொடங்கினார். மேடம் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று கூறி பேசிக் கொண்டிருந்தார். பின் அந்த நபர் திடீரென்று என் கண் எதிரிலேயே சுயஇன்பம் அனுபவிக்கத் தொடங்கினார்.

அந்த நபரின் இந்தச் செயலால் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். உடனே அந்த நபரை அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினேன். உங்கள் இந்தச் செயல் குறித்து ஹோட்டல் மேனேஜரிடம் புகார் அளிப்பேன் என்றேன்.

பிறகு என் உதவியாளரை அழைத்து என்னுடன் உதவிக்கு இருக்க வைத்தேன். அந்தச் சம்பவத்தால் நான் மிகவும் பயந்தே போனேன். அதன் பின்னர், இனி நான் ஹோட்டல் அறையில் தனியாகத் தங்குவது இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்றைய காலச் சூழலில், சமூக வலைத்தளத்தின் மூலம் பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து பலரும் வெளிப்படையாகத் தெரிவித்தும் பேசியும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

Entertainment News

Popular Categories