April 19, 2025, 7:07 AM
28.9 C
Chennai

கண் எதிரே சுயஇன்பம் செய்தவரால் அதிர்ச்சி அடைந்த நடிகை! #MeTooவில் கொட்டித் தீர்க்கிறார்கள்!

பாலிவுட்டிலும் #மீடூ புயல் வீசிவருகிறது. இதற்கு நானா படேகர், அலோக் நாத், ரஜத் கபூர், விகாஸ் பாஹ்ல் மற்றும் பலர் இலக்காகி வருகின்றனர். அலோக் நாத் குறித்து பாலிவுட் நடிகை ரேணுகா சஹானே பகிரங்கமாகவே பலவற்றைக் குறிப்பிட்டு வருகிறார். மேலும் தன் டிவிட்டர் பதிவுகளிலும் தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ரேணுகா சஹானே தாம் ஒரு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றபோது, அங்கே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் நடந்த அந்தாக்சரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கே ஜீ நிறுவனத்தின் புதிய கிளை நிறுவனத்தை திறந்து வைத்தனர். அதற்கான நிகழ்ச்சியை அங்கே வைத்து படம்பிடிக்கச் சென்றோம்.

நான் படப்பிடிப்புக்காக அவ்வப்போது வெளியூர் செல்வதால் தனியாக ஹோட்டலில் அறை எடுத்து தங்குவதே என் பழக்கம்.

அந்த வகையில், அன்று நான் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த போது, அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவர் எனக்கு உணவு எடுத்துக் கொண்டு என் அறைக்குள் வந்தார். உணவைக் கொடுத்துவிட்டு நின்றவர், பின்னர் என்னை புகழ்ந்து பேசத் தொடங்கினார். மேடம் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று கூறி பேசிக் கொண்டிருந்தார். பின் அந்த நபர் திடீரென்று என் கண் எதிரிலேயே சுயஇன்பம் அனுபவிக்கத் தொடங்கினார்.

ALSO READ:  சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

அந்த நபரின் இந்தச் செயலால் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். உடனே அந்த நபரை அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினேன். உங்கள் இந்தச் செயல் குறித்து ஹோட்டல் மேனேஜரிடம் புகார் அளிப்பேன் என்றேன்.

பிறகு என் உதவியாளரை அழைத்து என்னுடன் உதவிக்கு இருக்க வைத்தேன். அந்தச் சம்பவத்தால் நான் மிகவும் பயந்தே போனேன். அதன் பின்னர், இனி நான் ஹோட்டல் அறையில் தனியாகத் தங்குவது இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்றைய காலச் சூழலில், சமூக வலைத்தளத்தின் மூலம் பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து பலரும் வெளிப்படையாகத் தெரிவித்தும் பேசியும் வருகின்றனர்.

ALSO READ:  உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories