Tag: நடை திறப்ப
பாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை திறப்பு!
திருச்சி: திருச்சியில் உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை மிதித்து பாகன் உயிரிழந்ததால், பரிகார பூஜைகள் செய்யப் பட்டு, ஒரு நாள் கழிந்து நடை இன்று காலை மீண்டும் திறக்கப் பட்டது.

