December 5, 2025, 9:47 PM
26.6 C
Chennai

Tag: நடை திறப்ப

பாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை திறப்பு!

திருச்சி: திருச்சியில் உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை மிதித்து பாகன் உயிரிழந்ததால், பரிகார பூஜைகள் செய்யப் பட்டு, ஒரு நாள் கழிந்து நடை இன்று காலை மீண்டும் திறக்கப் பட்டது.