February 21, 2026, 7:51 AM
24.6 C
Chennai

Tag: பர்பதி ஆறு

துர்க்கை அம்மன் சிலை ஆற்றில் கரைப்பு! 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், நேற்று (அக்., 08) துர்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தோல்பூர் மாவட்டம், பர்பதி ஆற்றில், துர்கை சிலைகளை கரைக்கும் போது பலர் தண்ணீரில் மூழ்கினர்.