Tag: பெரியாறு

நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இன்று முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

முல்லை பெரியாறு அணையில், இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தண்ணீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்...

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: பினராயி விஜயன்

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என புதுடில்லி்யில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் மேலும் கூறியதாவது: அணை பாதுகாப்பாக உள்ளதா என்பது தான் முதல் பிரச்னை:...

Recent articles

spot_img