ஒரு தீபத்தால், ஆயிரம் தீபங்களை ஏற்றுவோம்!! வாருங்கள், இணைந்து நாம் வளர்ந்த பாரதம் படைப்போம்!! இந்த ஒரு, விருப்பதோடு, இந்த மங்களமான வேளையிலே, உங்களனைவருக்கும், பலப்பல நல்வாழ்த்துக்கள். என்னுடன் இணைந்து கூறுங்கள்.
கேரளாவில்‘நிபா’வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நர்ஸ் ஒருவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், சீல் செய்து தகனம் செய்துள்ளனர்.கோழிக்கோடு மாவட்டம் உட்பட ஒட்டுமொத்த கேரள மாநிலத்தை அச்சத்தில் உரைய வைத்துள்ள, உயிரைக்குடிக்கும் கொடூரன்தான் ‘நிபா’ வைரஸ்....