December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

Tag: மகாபாரதம்

வாய்ப்பினை பயன்படுத்துபவன் முன்னேறுகிறான்!

மந்திரத்தை மனதில் பதிய வைக்கத் தவறியதால் தலை குனிந்து நின்றான் துரியோதனன். ‘பீஷ்மரே! இப்போது கூறுங்கள் என் மீது ஏதும் குற்றம் உண்டா?’ என்று கேட்டார் துரோணர்.

காலத்தால் பிற்பட்ட வாசுதேவ மந்திரத்தை முந்தைய துருவனுக்கு நாரதர் உபதேசித்தது எப்படி?

கேள்வி:- துருவனுக்கு நாரதர் வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. வாசுதேவன் பிறக்கும் முன்பே அல்லவா துருவ சரித்திரம் நடந்தது? வசுதேவனின் புதல்வனான...