எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
பா.ஜ.க. தமிழக மகளிர் அணியின் தமிழ் மகள் தாமரை மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும், பெண்கள் உயர்கல்விக்கான பாதி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும், சிறுமிகள்...
இதுகுறித்து அவர் பேசுகையில், “நான் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லலாம். ஆனால், ரஜினிகாந்த் இருக்கிறார். ஏனென்றால், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். கமல்ஹாசன் தங்களுக்காக என்ன செய்வார் என மக்கள் கேட்கின்றனர்....