விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
வங்கியில் கல்விக்கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும் அல்லது வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தினார்....