பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரும் வழக்கில் தீர்ப்பு அளிப்பதாகக் கூறியிருந்த நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.