December 5, 2025, 4:49 PM
27.9 C
Chennai

Tag: ஷில்பா பிரபாகர் சதீஷ்

புஷ்கர பிரச்னை: ஆட்சியர் ஷில்பாவுக்கு சில யோசனைகள்!

இப்படி எத்தனையோ வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, நெறிப்படுத்துவதுதான் நிர்வாகம் என்று பெயர். ஆபத்து இருக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத் தனம் என்றே கருதப் படும்.

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறோம்; பொய்ச் செய்தி பரப்பாதீர்!

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறோம்; பொய்ச் செய்தி பரப்பாதீர்!

சமூக வலைத்தளங்களில் பொய்களைப் பரப்பாதீர்கள்: நெல்லை ஆட்சியர் கண்டிப்பு!

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால்  பாதிக்கப்பட்ட செங்கோட்டையில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 

செங்கோட்டையில் நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை… களத்தில் கலெக்டர்!

செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை... களத்தில் கலெக்டர்!

புதிய ஆட்சியர் குற்றாலத்தில் ஆய்வு நடத்த வேண்டும்!

நெல்லையின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ்,  குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, குற்றாலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது,.