எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து திராவிடம் மற்றும் தேசியம் என்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றார். அவருக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று...