குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மும்பையில் வரும் 22ம் தேதி ஐபிஎல் பாணி T-20 போட்டிகளில் பங்கேறும் இரு அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலைமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா,...
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி, T-20 கிரிக்கெட் இன்னும் 63 ரன்கள் அடித்தால், T-20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் அடித்த 5-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அடைவார். T-20...