கடந்த வாரம் நேசமணி என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக பட்டது
அந்த நேசமணி சமாச்சாரத்தை நாமும் இங்கே பகிர் கிறோம் இப்போது நேசமணி மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறார் இந்த நேசமணி… மார்ஷல் நேசமணி. அவர் குறித்த ஒரு தகவல்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைய போராட்டங்கள் பல நடத்திய மகான் மார்ஷல் நேசமணி.
அவர் பயன்படுத்திய ஈஸி சேர், கைக்கடிகாரம் மற்றும் கார் ஆகியன இவை.




