விண்ணில் ஏவப்பட்டது ‘ஜி சாட்-11’ செயற்கைக்கோள்: அதன் பயன்கள் என்ன தெரியுமா?

gsat - 2026
அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்ட ஜி சாட் – 11 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 செயற்கை கோளை, ‘இஸ்ரோ’ வடிவமைத்தது.
இந்த செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ‘ஏரைன் – 5’ என்ற ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2 மணி 7 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.  அடுத்த 30 நிமிடங்களில், ஜிசாட் செயற்கைகோள் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. GSAT-11 வெற்றிகரமாக இன்று காலை தென் அமெரிக்காவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு நிலை நிறுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது (சில நாட்கள் ஆகும் அவை முடிய )

தினமும் ஏதாவது வானத்தில் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்களே ! இவை என்ன ?? நமக்கு இதனால் என்ன பயன்கள்?

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

இன்று செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் யூடூப் மற்றும் வீடியோக்கள், விளையாட்டு கேம்ஸ்கள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் .. இவற்றுக்கு தேவை “data”! குறுகிய நொடிப் பொழுதில் பெரிய அளவிலான டேடாவை கடத்த முடியும் என்கிற விஞ்ஞானம் இப்போது வளர்ந்திருக்கிறது!!

முன்னர், இவைகள் உங்கள் வீட்டுக்கு வரும் கரண்ட் கம்பி மாதிரி இணைப்புகள் மூலமே அதிக அளவில் சாத்திய பட்டு கொண்டு இருக்கிறது .. இந்திய போன்ற பறந்து விரிந்த நாட்டில் எல்லா ஊருக்கும் கம்பி இழுத்து இன்டர்நெட் இணைப்பு அமைக்க சாத்தியமில்லை .. அதற்காக உருவாக்கப்பட்ட சாட்டிலைட் இது .!

இந்தியாவில் எந்த ஒரு காடு மலை கடலில் இருக்கும் சிறு சிறு தீவுகளில் கூட இனி இன்டர்நெட் வசதி நாம் பெற முடியும் .. இதனுடைய வேகம் “16 GBPS” ..

இது கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கும் ஒரு பெரிய அகில இந்திய “bharathnet” என்கிற ஒரு அரசு நிர்வாக திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் .. இது மூன்றாவது செயற்கைக்கோள் …. இந்த வகை Data satellite களில் ….இதற்கு அடுத்து செலுத்தப்படும் செயற்கைக்கோள் சுமார் 100GBPS அளவில் இருக்கும் ..

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

மாலை நேரத்தில் ஆறுமணிக்கு திருச்சி லோக்கல் சாட்டிலைட் டிவி ஒளிபரப்பை கண்டு வியந்து ஆரம்பித்து இன்று பல ஆயிரம் டிவி சானெல்கள் … வருவதற்கு காரணமான INSAT வகை … போல இனி செல்போனில் அனைவருக்கும் நம்ப முடியாத படி வேகமும் .. தடை இல்லா இணைப்பும் கிடைக்கும் ..

நமது நாட்டில் விஞ்ஞானிகள் மட்டுமே நமக்கு அடுத்து வரும் ஆண்டுகளுக்கு என்ன தேவை என்று அறிந்து செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன் .. வாழ்த்துக்கள் ISRO !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories