December 5, 2025, 4:14 PM
27.9 C
Chennai

விண்ணில் ஏவப்பட்டது ‘ஜி சாட்-11’ செயற்கைக்கோள்: அதன் பயன்கள் என்ன தெரியுமா?

gsat - 2025
அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்ட ஜி சாட் – 11 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 செயற்கை கோளை, ‘இஸ்ரோ’ வடிவமைத்தது.
இந்த செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ‘ஏரைன் – 5’ என்ற ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2 மணி 7 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.  அடுத்த 30 நிமிடங்களில், ஜிசாட் செயற்கைகோள் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. GSAT-11 வெற்றிகரமாக இன்று காலை தென் அமெரிக்காவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு நிலை நிறுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது (சில நாட்கள் ஆகும் அவை முடிய )

தினமும் ஏதாவது வானத்தில் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்களே ! இவை என்ன ?? நமக்கு இதனால் என்ன பயன்கள்?

இன்று செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் யூடூப் மற்றும் வீடியோக்கள், விளையாட்டு கேம்ஸ்கள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் .. இவற்றுக்கு தேவை “data”! குறுகிய நொடிப் பொழுதில் பெரிய அளவிலான டேடாவை கடத்த முடியும் என்கிற விஞ்ஞானம் இப்போது வளர்ந்திருக்கிறது!!

முன்னர், இவைகள் உங்கள் வீட்டுக்கு வரும் கரண்ட் கம்பி மாதிரி இணைப்புகள் மூலமே அதிக அளவில் சாத்திய பட்டு கொண்டு இருக்கிறது .. இந்திய போன்ற பறந்து விரிந்த நாட்டில் எல்லா ஊருக்கும் கம்பி இழுத்து இன்டர்நெட் இணைப்பு அமைக்க சாத்தியமில்லை .. அதற்காக உருவாக்கப்பட்ட சாட்டிலைட் இது .!

இந்தியாவில் எந்த ஒரு காடு மலை கடலில் இருக்கும் சிறு சிறு தீவுகளில் கூட இனி இன்டர்நெட் வசதி நாம் பெற முடியும் .. இதனுடைய வேகம் “16 GBPS” ..

இது கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கும் ஒரு பெரிய அகில இந்திய “bharathnet” என்கிற ஒரு அரசு நிர்வாக திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் .. இது மூன்றாவது செயற்கைக்கோள் …. இந்த வகை Data satellite களில் ….இதற்கு அடுத்து செலுத்தப்படும் செயற்கைக்கோள் சுமார் 100GBPS அளவில் இருக்கும் ..

மாலை நேரத்தில் ஆறுமணிக்கு திருச்சி லோக்கல் சாட்டிலைட் டிவி ஒளிபரப்பை கண்டு வியந்து ஆரம்பித்து இன்று பல ஆயிரம் டிவி சானெல்கள் … வருவதற்கு காரணமான INSAT வகை … போல இனி செல்போனில் அனைவருக்கும் நம்ப முடியாத படி வேகமும் .. தடை இல்லா இணைப்பும் கிடைக்கும் ..

நமது நாட்டில் விஞ்ஞானிகள் மட்டுமே நமக்கு அடுத்து வரும் ஆண்டுகளுக்கு என்ன தேவை என்று அறிந்து செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன் .. வாழ்த்துக்கள் ISRO !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories