தாமிரபரணி புஷ்கரம்

Homeதாமிரபரணி புஷ்கரம்

ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!

நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

தாமிரபரணியில் மங்கள ஹாரத்தி!

இதை ஒட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி படித்துறையில் தாமிரபரணி நதிக்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில்… தாமிரபரணி மகாபுஷ்கர்!

நவகைலாயத்தில் - சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்

தாம்ரபர்ணீ புஷ்கரம் – பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா..?

புனித நீராடித் திருக்கோயிலுக்குள் நுழைகிறோம் இல்லையா? அதுபோல, குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட நதியில், பிரம்ம கமண்டலத்தைக் கையில் ஏந்தியபடியே புனித தீர்த்தமாடி, அந்தக்குறிப்பிட்ட ராசிக்குள் வியாழகுரு பிரவேசிக்கிறார்.

கம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோத அன்னிய மதவாத அடிமை நாசித்தனம்

தாமிரபரணி புஷ்கரம் விழாவைக் கைவிட வேண்டும் என்கிறது சி.பி.எம். திமுக., விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., உள்ளிட்ட கட்சிகள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், தாமிரபரணியில் இது இப்படி நடந்ததாக சரித்திரம் இல்லையாம். இப்போது புதிதாக  ஒரு விழா என்று சொல்லி மதவாதத்தைத் திணிக்கிறார்களாம்...

புஷ்கரம் நடந்தால் ஆறு மாசடையுமா? மார்க்சிஸ்ட் அரசியலின் பின்னணி என்ன?

இதைவிட கொடுமை என்னன்னா... கோவில் உண்டியல் பணம், கோவில் நிலத்தில் உள்ள கடை வருமானம், நில குத்தகை வருமானம் என அனைத்தும் அரசாங்க கஜானாவிற்கே செல்கிறது.

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது

இந்த தாமிரபரணி அகத்தியரால் தனித்தன்மை பெற்று, தென்னாட்டிற்கு உயிர் கொடுத்து கொண்டு வருகின்றது. இத்தகு சிறப்பு மிக்க தாமிரபரணியில் புஷ்கரம் பூசை செய்ய உள்ளார்கள். இதனை தாமிரபரணி புஷ்கரம் என்றும் கூறுவார்கள். அதென்ன புஷ்கரம்?

தாமிரபரணி புஷ்கரம்: நீராட கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீரா டுவது மிக மிகப் புண்ணியமாம். திருமண மாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடி னால் மட்டுமே நற்பலன் கிட்டும்.

தாம்ரபரணீ மகாபுஷ்கரம்: தென்னகத்தின் கும்பமேளா!

இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.

தாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்

தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்!

தாமிரபரணி ஆற்றின் நடுவில் சங்கு மண்டபம்… ஏன் தெரியுமா?

நெல்லை: தாமிரபரணியின் நடுவில் ஏதோ மண்டபங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கலாம். அவை ஏதோ அழகுக்கு #தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன்பாடு தெரிந்தால் மூக்கில் விரலை வைப்பீர்கள்!நவீன வெள்ள அபாய எச்சரிக்கை...

தாமிரபரணி நதியின் சிறப்புகள்…

எப்படியாவது குருபகவானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நினைத்த பிரம்மதேவர், புஷ்கர கங்கைக்கும் குருபகவானுக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்து வைத்தார்.

தாமிரபரணி புஷ்கரம்… விஷ்வ ஹிந்து பரிஷத் சிறப்பு ஏற்பாடு!

தாமிரபரணி புஷ்கரம் நிகழ்வதை ஒட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை சார்பில் சிறப்பு ஏற்பாட்டுகளைச் செய்து வருகிறது. தகவல் பெற தொடர்பு கொள்ள எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

SPIRITUAL / TEMPLES