தாமிரபரணியில் மங்கள ஹாரத்தி!

Published:

tamirabarani deepam2 - 2026
நெல்லையில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா களைகட்டி வருகிறது. நதிக்கு மங்கள ஹாரத்தி காட்டுவது என்பது புராதன மரபு. படித்துறைகளில் மாலை வேளையில் மங்கள ஹாரத்தி காட்டி, நதியைப் போற்றி வழிபடுவர். அந்த நடைமுறையை தாமிரபரணியில் தற்போது செய்து வருகின்றனர்.

tamirabarani deepam - 2026

இதை ஒட்டி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி படித்துறையில் தாமிரபரணி நதிக்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img