December 6, 2025, 3:23 AM
24.9 C
Chennai

எஸ்.வி.சேகர் தொடங்குகிறார் ‘குடும்ப அரசியல்’ வார இதழ்!

chozhi weekly horz - 2025

நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் ஒரு வார இதழை தொடங்கப் போகிறார் என்றும், அதில் துக்ளக் ஆசிரியர் சோ பெயரையும் பொதிந்து வைத்துள்ளார் என்றும் ஒரு தகவல் வந்தது. இந்த வார இதழ் குறித்த அறிவிப்பு ஓர் இணையதளத்தில் வெளியான போது அதை தன் முகநூலில் பகிர்ந்திருந்தார் எஸ்வி சேகர்.

இதனால் அவர் இப்படி ஒரு வார இதழை தொடங்குகிறார் என்பது உறுதியானது. அதில் சோ .,வின் துக்ளக் பாணியில் கழுதைகள் இரண்டு பேசிக் கொண்டிருப்பது போல் கார்ட்டூன் போட்டு, இனி நமக்கு நல்ல தீனி என்று சொல்வது போல் கருத்துகள் இருந்தன. மேலும் இன்னொரு கருத்துப் படத்தில் இரு குடும்பங்களைப் பத்திப் பேச ஒரு வாரப் பத்திரிகையா என்ற கேள்வியுடன் முகப்பு அட்டை இருந்தது.

இந்நிலையில், தாம் இதழ் தொடங்கப் போவது உண்மை என்றும், தாம் மட்டுமே குடும்ப அரசியல் செய்யப் போவதாகவும், தற்போதைய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்திக்கு இதில் தொடர்பில்லை என்றும் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் எஸ்.வி.சேகர். ஆகவே எஸ்வி சேகரிடம் இருந்து நடுநிலை இல்லாத நேர்மையான அரசியலை இனி எதிர்பார்க்கலாம்!

இது குறித்து எஸ்வி சேகர் குறிப்பிட்டிருப்பது… “நானும் திரு குருமூர்த்திஅவர்களும் சேர்ந்து சோழி வார இதழ் ஆரம்பிப்பதாக வந்த தகவல்(Asianet)100% திரிக்கப்பட்ட பொய் தகவலே. என் மானசீக குரு திரு.சோ win வழியில் மட்டுமே “சோழி”குடும்ப அரசியல் வார இதழாக விரைவில் “நடுநிலை இல்லாத நேர்மையான அரசியல் தேச நலன் கூடிய பத்திரிகையாக வெளிவரும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories