சுற்றுலா

மழை… மழை… அருவியில் குளிக்கத் தடை!

அதன் காரணமாக அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சீசனை ஒட்டி குற்றாலத்துக்கு வந்து செல்லும் பயணியர் ஏமாற்றம்

சபரிமலை ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனம் சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது..

சபரிமலை ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனம் சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று தனியார் நிறுவனத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும்...

இராஜபாளையம் வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோவில்!

ஆனாலும் இக்கோவிலை இராஜபாளைய வாசிகள் சின்ன கோவில் என்றே அழைக்கிறார்கள்.

கொட்டும் நீர்வீழ்ச்சி; குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!

சுற்றுலா துறை சார்பில் மேம்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.  அதிக அளவில் போலீசார் நியமித்து தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டு

விடுமுறை தினம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள்..

விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை மிக அதிகளவில் காணப்பட்டது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா...

தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

தென்காசி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த பாடில்லை.அருவிகளதல் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.தென்காசி...
- 2026

குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. இங்குள்ள...

கொடைக்கானல் விலங்குகளை தத்துரூப ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் ..

கொடைக்கானல் தூண்பாறை பூங்கா சுவற்றில் விலங்குகளை தத்துரூபமாக ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பைப்பெற்றுள்ளது.கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், மோயர் பாய்ண்ட்,...

குற்றாலத்தில் ஆடி மாதத்தில் சீசன் அமர்க்களம்..

குற்றாலத்தில் தற்போது ஆடி மாதத்தில் சீசன் அமர்க்களமாக இருப்பதால் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்...

குற்றாலத்தில் நாளை முதல் படகு சவாரி ..

குற்றாலத்தில் உச்சகட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து நாளை முதல் படகு சவாரி துவங்குகிறது.குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்கும் முக்கிய அம்சமாக படகு...

முதுமலை புல்வெளியில்  விளையாடிய புலி- குஷியில் சுற்றுலா பயணிகள் ..

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு மணி நேரம் புல்தரையில் புரண்டு விளையாடிய புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து மழையால், மாவட்டம்...

கன்னியாகுமரியில் முகாமிட்ட தமிழக கேரள சுற்றுலா பயணிகள் ..

கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைவதையொட்டியும் இன்று வைகாசி விசாகம் என்பதாலும் கன்னியாகுமரியில் தமிழக கேரள சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர்.கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இது உலகப்...
- 2026

Recent articles