சுற்றுலா

Homeசுற்றுலா

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு செல்லும் வழியில்… ஒரு ஷிர்தி ஆலயம்!

சிறுவாபுரியில் இருந்து ஞாயிறு சூரியனார் கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. அதில் கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டிய சாலையில் பயணித்தால் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில்

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..

கொடைக்கானலில் தொடர் விடுமுறையான கடந்த நான்கு நாட்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் இயற்கை எழிலை ரசித்துள்ளனர். சீசன் துவங்கும் நிலையில் குறைந்த நாட்களில் சுற்றுலாபயணிகள் அதிகம் வந்துசென்றுள்ளது இதுவே முதல் முறை...

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்.. 

தொடர் விடுமுறையை கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள்  அருவியில் குளித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.கோவை ஈரோடு பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள...

ஆரியங்காவு பாலருவியில் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..

செங்கோட்டை அருகே பிரபலமான ஆரியங்காவு பாலருவியில் கோடையில் பெய்த மழையால் தண்ணீர் விழுகிறது.தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே தமிழகம்-கேரளாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இந்த மலை பகுதியின்...

நலமெல்லாம் நல்கும் நல்லூர் கந்தசாமி கோயில்!

நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை

திருமலையில் மீண்டும் நேரடி இலவச தரிசன டிக்கெட்!

இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் திருமலையில் பகவானை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

திருக்குற்றாலத்தில் நீராட அனுமதி!

குற்றால அருவிகளில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க

காசி விசுவநாதர் ஆலயம் நெடுவழித் திறப்பு! சிறப்பு..!

படம் – பழைய வீடுகளுக்கு இடையில் காசி விசுவநாடர் ஆலயம் (இப்பொது நடக்கும் பணிகளுக்கு முன்னர்)

சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச.19 வரை தடை!

மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று

பூத்துக்குலுங்கும் குறிஞ்சி பூக்கள்! சுற்றுலா மக்கள் மகிழ்ச்சி!

இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

பொதிகை, சிலம்பு, கொல்லம் ரயில்களின் நேரம் மாற்றம்!

பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அக்டோபர் 1ம் தேதி முதல்

தாயார் வலம் கொண்ட பிரான்! வேலூர் சிங்கிரி கோவில்!

விஸ்தாரமான கருவறையுடன் தாயார் பெருமானின் வலது தொடையில் அமர்ந்து சேவை சாதித்தருளும் திருக்கோலம் மிகவும் அரிதான

சாதாரணமா இதெல்லாம் ஆச்சுன்னா… யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அந்தஸ்து ரத்தாகும்! ராமப்பா கோயில்… எச்சரிக்கை!

எண்ணைக் கறை படிந்தாலோ தீபத்தின் கரி ஒட்டினாலோ யுனேஸ்கோ பாரம்பரிய சின்னம் ரத்தாகும் ஆபத்து.

SPIRITUAL / TEMPLES