சுற்றுலா

ஊட்டி கோடைவிழா கோத்தகிரி காய்கறி கண்காட்சியுன் துவக்கம்..

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கோடைவிழா2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்....

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் மே7முதல் துவக்கம்…

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் மே 7-ல் தொடங்குகிறது.ஊட்டி மலா்க்கண்காட்சி மே20 முதல் 24-வரை நடைபெற உள்ள நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் பணி...

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள்…

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக...

ஊட்டியில் மலர் கண்காட்சி மே 20 முதல் 24-ந் தேதி வரை.

ஊட்டியில் மலர் கண்காட்சி மே 20 முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளநிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ஊட்டி எங்கும் பசுமை, பூத்துக் குலுங்கும் வண்ணமலர்கள் என கண்களுக்கு...

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..

கொடைக்கானலில் தொடர் விடுமுறையான கடந்த நான்கு நாட்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் இயற்கை எழிலை ரசித்துள்ளனர். சீசன் துவங்கும் நிலையில் குறைந்த நாட்களில் சுற்றுலாபயணிகள் அதிகம் வந்துசென்றுள்ளது இதுவே முதல் முறை...

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்.. 

தொடர் விடுமுறையை கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள்  அருவியில் குளித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.கோவை ஈரோடு பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள...
- 2026

ஆரியங்காவு பாலருவியில் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..

செங்கோட்டை அருகே பிரபலமான ஆரியங்காவு பாலருவியில் கோடையில் பெய்த மழையால் தண்ணீர் விழுகிறது.தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே தமிழகம்-கேரளாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இந்த மலை பகுதியின்...

நலமெல்லாம் நல்கும் நல்லூர் கந்தசாமி கோயில்!

நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை

திருமலையில் மீண்டும் நேரடி இலவச தரிசன டிக்கெட்!

இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் திருமலையில் பகவானை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

திருக்குற்றாலத்தில் நீராட அனுமதி!

குற்றால அருவிகளில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க

காசி விசுவநாதர் ஆலயம் நெடுவழித் திறப்பு! சிறப்பு..!

படம் – பழைய வீடுகளுக்கு இடையில் காசி விசுவநாடர் ஆலயம் (இப்பொது நடக்கும் பணிகளுக்கு முன்னர்)

சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச.19 வரை தடை!

மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று
- 2026

Recent articles