சுற்றுலா

Homeசுற்றுலா

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு செல்லும் வழியில்… ஒரு ஷிர்தி ஆலயம்!

சிறுவாபுரியில் இருந்து ஞாயிறு சூரியனார் கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. அதில் கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டிய சாலையில் பயணித்தால் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

கோடையில் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர்..

கோடை மழையால் திருப்பூர் அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் அதிகம் வருவதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.அமாவாசை,...

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி..

சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். பத்தினம்திட்டா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் முறையில் மாநில அரசின் 100...

சுற்றுலா: பழைமையைப் பறைசாற்றும் ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில்!

அய்யங்கார்குளம் என்ற இந்தக் கிராமத்துக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த கிராமத்தில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று. இங்கே

கீழடி அருங்காட்சியகத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார்..

கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட...

கன்னியாகுமரி மற்றும் திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் – கூட்டம்

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். திற்பரப்பு அருவியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்னர் தமிழக கேரளா சுற்றுலா பயணிகள்.சர்வதேச சுற்றுலாத்...

கன்னியாகுமரி படகு கட்டணம் உயர்வு..

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். மேலும், விடுமுறை நாட்களில் கூட்டம்...

சம்ப்ரோக்ஷணத்துக்குப் பின்… திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலை ‘அம்போ’வென கைவிட்ட அறநிலையத்துறை!

கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலை அம்போவென கைவிட்ட அறநிலையத்துறை!

IND Vs AUA Test: அசத்திய இந்திய பின்வரிசை ஆட்டக்காரர்கள்!

இதுவரை இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. நாளை எவ்வளவு சீக்கிரம் ஆஸ்திரேலிய அணியை நமது பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்கிறார்களோ

பாபநாசம் அருவி சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல தடை நீட்டிப்பு..

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அருவிக்கு மேல் வனப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பை...

குமரியில் கூடிய சுற்றுலா பயணிகள்..

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.கன்னியாகுமரி, இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்...

கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்த புனிதத் தலங்கள்!

பக்தியும் சக்தியும் ஆர்வமும் இருந்து பார்க்க முடிந்தால் முக்தியும் விமுக்தியும் அருளும் அபூர்வமான புண்ணியத் தலங்கள் பல கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்தருளியுள்ளதைக் காண முடியும்.

மூணாறில் குளிரை அனுபவிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் குளிர் நிலவுவதால் அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் தொடர்...

SPIRITUAL / TEMPLES