சுற்றுலா

Homeசுற்றுலா

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு செல்லும் வழியில்… ஒரு ஷிர்தி ஆலயம்!

சிறுவாபுரியில் இருந்து ஞாயிறு சூரியனார் கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. அதில் கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டிய சாலையில் பயணித்தால் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க அனுமதி..

ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வர். கடந்த...

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை துவக்கம்..

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை புதன்கிழமை துவங்குகிறது.ஏழைகளின் ஊட்டி   ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று...

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கோடை விழா- மலர் கண்காட்சியுடன் துவக்கம்..

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று  தொடங்கியது.இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் ஜூன் 2-வரை நடைபெறுகிறது. கோடை விழாவை...

குற்றாலம்,பாலருவி,மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.. அலைமோதும் கூட்டம்…

மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக அம்பை வனக்கோட்ட பகுதியில் பெய்த மழையின் காரணமாக...

ஊட்டி மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்..

ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பல்வேறு அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.ஊட்டி கோடைவிழாவின்...

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டநிலையில் மழை மேகங்களால் சூரிய உதயம் அஸ்தமனம் பார்க்கமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற படைத்தனர்.உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர்...

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில்!

500 ஆண்டு காலமாக இருக்கும் அவரையும் தரிசித்து விட்டு இயற்கை காட்சிகளை இரசித்து கொண்டு கால்நடையாக கரைவழியே வடக்கு பக்கமாக நடந்து சென்றால் சனி

இடுக்கி அணையை பார்வையிட மே 31 வரை அனுமதி..

கேரளாவில் பிரபலமான இடுக்கி அணையை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட மே 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை குறவன் - குறத்தி எனும் இரு மலைகளை...

ஊட்டி கோடைவிழா கோத்தகிரி காய்கறி கண்காட்சியுன் துவக்கம்..

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கோடைவிழா2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்....

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் மே7முதல் துவக்கம்…

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் மே 7-ல் தொடங்குகிறது.ஊட்டி மலா்க்கண்காட்சி மே20 முதல் 24-வரை நடைபெற உள்ள நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் பணி...

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள்…

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக...

ஊட்டியில் மலர் கண்காட்சி மே 20 முதல் 24-ந் தேதி வரை.

ஊட்டியில் மலர் கண்காட்சி மே 20 முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளநிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ஊட்டி எங்கும் பசுமை, பூத்துக் குலுங்கும் வண்ணமலர்கள் என கண்களுக்கு...

SPIRITUAL / TEMPLES