தமிழாற்றுப்படை என்ற நூலை அண்மையில் வெளியிட்டார் கவிஞர் வைரமுத்து. ஆற்றுப்படை என்று பெயர் வைக்க ஆற்றுப்படை இலக்கணம் தெரிந்து பெயர் வைத்தாரா வைரமுத்து?
இந்தப் பெயர் வைக்கும் தகுதி வைரமுத்துவிற்கு உண்டா? தமிழை அவமானப்படுத்தும் வைரமுத்துவின் துரோகச் செயலை கேளுங்கள்..!