மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்! மருத்துவர்கள் செய்த செயல்..!

us - 2026

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை ஆராய்ச்சிக்காக மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் ஸ்கீடர் மகா என்ற இளம்பெண் “ட்வீச் ஸ்டரிமர்” என்ற வீடியோக்களை நேரடியாக ஒளிபரப்பி வருவதில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை என. அவர் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு “கிரானிக் மைலோஜீனஸ் லுக்கேமியா” என்ற நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் அதற்கான சிகிச்சையை அதே மருத்துவமனையில் எடுத்துக்கொண்டு வந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் இவரை தங்களுடைய ஆய்விற்கு பயன்படுத்த முயற்சித்தனர். முதலில் அவரிடம் ஒப்புதலை பெற முயன்ற போது, ஸ்கீடர் மறுத்துவிட்டார்.

அதன் பின்னர், அவரை ஏமாற்றி மருத்துவர்கள் கையெழுத்து வாங்கினர். அவர் ஒருநாள் தனிமையிலிருந்த போது இதுபோன்ற ஆவனங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரை உபயோகப்படுத்தி மருத்துவரால் தங்களுடைய ஆய்வுகளில் ஈடுபட முயற்சித்ததை கண்டறிந்தார்.

இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை 85,000 பேர் பார்த்துள்ளனர். அதில் குறிப்பிட்ட மருத்துவமனையை குறித்து மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories