December 5, 2025, 11:23 PM
26.6 C
Chennai

அமெரிக்க வாழ் இந்தியர் உள்பட மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்!

IMG 20191014 WA0010 - 2025

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டின் பொருளாதரத்திற்கான நோபல் பரிசை பெற்றார் இந்தியரான அபிஜித் பானர்ஜி. எஸ்தர் டப்பல்லோ, மைக்கேல் கிரம்மர் மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

இந்தாண்டுக்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அமெரிக்க வாழ் பிரெஞ்சுக்காரரான அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரம்மர் ஆகியோருக்கு, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து படித்த அபிஜித் பானர்ஜி, டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்தில், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவின் மெசசூட்ஸ் தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Poor Economics என்ற தலைப்பில், அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவும் இணைந்து எழுதியுள்ள புத்தகம், உலக பொருளாதார நிபுணர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக அபிஜித் பானர்ஜிக்கும், அவரது மனைவிக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான மைக்கேல் கிரம்மர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories