30 பேரால் அடுத்தடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம்! மூச்சுத்திணறிய சிறுமி.. மருத்துவமனையில் அனுமதி!

vankodumai 1

இஸ்ரேலில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்ற சிறுமி குடி போதையில் இருக்கும் போது அவரை 30 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் கடலோர பகுதியில் உள்ள டெல் அவிங் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 16 வயதுடைய சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் சென்றுள்ளார்

அங்கு தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அதில் ஒரு நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது சிறுமியின் சமதத்துடன் நடந்தது என கூறப்படுகிறது.

பின்பு சிறுமி குளியலறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு நபர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பின்னர் வெளியே வந்த சிறுமியை கும்பலாக பாலியல் சீண்டல் செய்துள்ளனர். அதில் ஒரு நபர் வெளியே நின்று கொண்டு ஒவ்வொருவராக அறைக்குள் செல்ல அனுமதி அளித்துள்ளார். 30 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் முன் அறிமுகம் இல்லாதவர்கள். மேலும் ஒவ்வொருவரும் தனித்தனியே அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் மூச்சு திணறல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் அதன் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுமிக்கு ஏற்ப்பட்ட நிகழ்வு மனித குலத்திற்கு எதிரானது. இதனால் மிகவும் மனவருத்தத்தில் உள்ளேன். இரு ஒரு பெண்ணுக்கு எதிராக மட்டும் நடந்த குற்றமல்ல. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார். இந்த சம்வத்தில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories