கட்டுப்பாட்டை மீறி நடந்த இரவு பார்ட்டி! போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றதில் 13 பேர் உயிரிழப்பு!

night-party

பெரு நாட்டில் கட்டுப்பாடுகளை மீறி நடந்த இரவு பார்ட்டியில் திடீரென காவல்துறை ரெய்ட் நடத்திய போது தப்பி ஓட முயன்ற 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இரவு லிமாவின் லாஸ் ஒலிவோஸ் மாவட்டத்தில் உள்ள தாமஸ் ரெஸ்டோபார் கிளப்பில் கட்டுப்பாடுகளை மீறி இரவு பார்ட்டி நடந்துள்ளது.

அருகாமையில் இருந்த மக்கள் இரவு பார்ட்டி நடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த சுமார் 60 போலீசார் திடீர் சோதனைில் ஈடுபட்டனர், மேலும் பார்ட்டியில் கலந்துக்கொண்ட நபர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர்.

இரவு பார்ட்டியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் சுமார் 120 பேர் போலீஸ் வருவதை கண்டவுடன் அங்கிருந்த ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக தப்பி ஓட முயன்றுள்ளனர்.

இதன் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். .

இறந்த 13 பேரில் 11 பேர் கொரோனா உறுதியானதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், போலீஸாரால் கைது செய்யப்பட்ட 23 பேரில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதாக ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கர்ரா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 13 பேர் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என்று அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தினர்.

பெரு மார்ச் மாதத்தில் இரவு விடுதிகள் மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதுடன், ஆகஸ்ட் 12 ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட குடும்பக் கூட்டங்களுக்கு தடை விதித்தது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.

கிளப்பின் உரிமையாளர்கள் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் போலீசார் கண்ணீர்ப்புகை அல்லது துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories