சிட்னி: சிட்னி கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா புகார் தெரிவித்துள்ளது. சிட்னி மைதானம் எப்போதும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இப்போது இந்தியாவுக்கு சாதகமாக, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில், ஐசிசி பிட்ச்-ஐ மாற்றி விட்டது என்று ஆஸ்திரேலியா புகார் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
இந்தியாவுக்கு சாதகமாக ‘பிட்ச்’ மாற்றப்பட்டுள்ளது: ஆஸ்திரேலியா புகார்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

