December 6, 2025, 6:49 AM
23.8 C
Chennai

என்ன கொடுமை சார் இது..! ஆன்லைன் பழக்கம்.. நண்பர்களை நம்பி சென்ற மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

boys - 2025

ஊடக நண்பரை சந்திக்க போன வாலிபரை பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக (IIUI) ஹாஸ்டலில் 22 வயதான ஒரு கல்லூரி மாணவர் தங்கியிருந்தார்.

இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் பல நண்பர்கள் பழக்கமானார்கள். அதனால் அந்த ஊடகத்தின் மூலம் பழக்கமான இரு நண்பர்கள் அவரை ஹாஸ்ட்டலில் சந்திக்க விரும்பினார்கள். ஆனால் இவர் அவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்ட்டலுக்கு சந்திக்க சென்றார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த 22 வயதான மாணவர் அவர்களை சந்திக்க தனியே அவர்களின் ஹாஸ்ட்டலுக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த அந்த இருவரும் அந்த மாணவரை அந்த அறையில் கட்டி போட்டனர்,

பின்னர் அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் அந்த அரையிலிருந்து தப்பி வந்தார்.

பின்னர் நடக்க முடியாமல் சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை காப்பாற்றி அருகிலுள்ள ஹாப்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தி போலீசுக்கு தகவல் சொன்னார்கள். போலீசார் வழக்கு பதிந்து அந்த மாணவரை பாலியல் கொடுமை செய்த இரு இளைஞர்களை கைது செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories