சுவருக்குள் இருந்து வந்த அலறல்! நிர்வாண நிலையில் மாட்டிக் கொண்ட பெண்! பிறகு..?!

woman in between walls - 2026

சுவருக்குள்ளிருந்து பெண்ணின் அலறல். விசித்திரமான நிகழ்வுகள் உலகில் அவ்வப்போது நிகழ்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை திடீரென வெளிவருகின்றன. அவற்றை நேராக கண்ணால் பார்க்காவிட்டால் நம்புவது கூட கடினம்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

ஒரு பெண் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் 8 அங்குல இடைவெளியில் சிக்கி நரக வேதனை அடைந்தார். அந்தப் பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டபோது ​​அவரது நிலையைப் பார்த்து உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

கலிபோர்னியாவின் ஹார்பர் பௌலேவார்ட் சாலையில்.. கார் ஸ்டீரியோ கடையின் சுவருக்கும் ஆட்டோ கடையின் சுவருக்கும் இடையில் ஒரு பெண் சிக்கிக் கொண்டார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

வழக்கம் போல கடை ஊழியர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். மதியம் இரண்டு மணியளவில் சுவரில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டது. கூர்மையாக செவி கொடுத்துக் கேட்ட போது ஒரு பெண்ணின் அழுகுரல் போலிருந்தது.

இந்த விவகாரம் உடனடியாக போலீசில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் ஸ்டீரியோ கடையின் மாடிக்குச் சென்று கீழே பார்த்தார்கள். இரு கடைகளின் இடைவெளிக்கு நடுவில் ஒரு பெண்ணை நிர்வாணமாகக் கண்டு வியந்தனர். அந்தப் பெண் கடுமையான வேதனையில் இருந்தார். உடனடியாக மீட்புக் குழு மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டரை மணி நேரம் மீட்பு நடவடிக்கைக்குப் பின் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக சுவரில் இருந்து வெளியேற்றினர்.

உண்மையில் ஏன் சுவரில் சிக்கிக்கொண்டார்? நிர்வாணமாக இருப்பதற்கான காரணம் என்ன? இப்போது அப்பெண்ணின் நிலை எப்படி இருக்கிறது? இந்த விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைரலாகி வரும் வீடியோ இதோ…

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories