December 5, 2025, 6:36 PM
26.7 C
Chennai

அநியாயம் அக்கிரமம் அரபி கற்பிக்க வந்தவர்.. சிறுமியை அடைத்து வைத்து பல முறை பாலியல் வன்கொடுமை!

bhashir
bhashir

டாக்கா ட்ரிபியூன் ஊடகத்தின் அறிக்கையின்படி, பங்களாதேஷின் சிட்டகாங்கில் 14 வயது மதரஸா மாணவியை, இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 50 வயதான இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுல் பஷர்- சந்தினா தீர்ச்சார் பகுதியில் உள்ள ஒரு மசூதியில், இமாம் ஆரம்ப விசாரணையின் போது தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இமாம் Abul Bashar (50) ஜூலை 22 மற்றும் 23 தேதிகளில் சிறுமியை சிறைப்பிடித்து வைத்திருந்ததாக தெரிவித்தார். ஜூலை 24 அன்று, சிறுமி மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானார்.

பின்னர் அந்த பெண்ணை பஷார் தனது சகோதரனுடன் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அன்றிலிருந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை பஷார் மீது புகாரை பதிவு செய்ததையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுமிக்கு அவரது குடும்பத்தினரால் அரபி கற்பிக்க பஷார் நியமிக்கப்பட்டார்.

ஆரம்ப விசாரணையின் போது, சிறுமியை ஏமாற்றி தனது வீட்டில் அடைத்ததாக பஷார் ஒப்புக்கொண்டார். அவரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார்.

அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் பாலியல் வன்கொடுமைக்கு அரசு மரண தண்டனை விதித்த போதிலும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

வங்காளதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 26,695 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட போலீஸ் தலைமையக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒரு ஆர்வலர் குழுவால் வெளியிடப்பட்ட தரவு படி, கடந்த ஆண்டில் மட்டும் குறைந்தது 1,018 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால் 683 காவல்துறையில் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில், 116 பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் ஆறு வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories