புல்வாமோ தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்!

united nations - 2026
புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதை அடுத்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

காஷ்மீர் புல்மாவோ தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்தத் தற்கொலைப் படை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களை தண்டிக்கவும் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், இந்தத் தீர்மானத்துக்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்தன!

இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பு குறித்த இந்தியாவின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது.

இதில், ஜெய்ஷ் இ முகம்மது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்தன. இதை அடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, தில்லியில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதை அடுத்து, இதற்கு உரிய விளக்கம் தரவும், தடை விதித்தும் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories