காத்மாண்டு; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,789 என்று அரசு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தது. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
To Read this news article in other Bharathiya Languages
நேபாள நிலநடுக்கம்: பலி 2,789 என அறிவிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari