காத்மாண்டு; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,789 என்று அரசு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தது. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

