December 6, 2025, 5:45 AM
24.9 C
Chennai

23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி… தன் சாதனையை தானே முறியடித்த பெண்!

sherpa kami rita - 2025

எவரெஸ்டில் 23 முறை ஏறி, தான் படைத்த சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்துள்ளார் ஒரு பெண்!

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா காமி ரீடா என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தில் 23 முறை ஏறி உலக சாதனை படைத்துள்ளார்!

பக்கத்து நாடான நேபாளத்தில்  தாமே கிராமத்தைச் சேர்ந்த காமீ ரீடா ஷெர்பா என்ற 49 வயதான பெண்மணி, இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 22 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார்

நேபாள நாட்டைச் சேர்ந்த இருவர் இவருடன் 21 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உள்ளனர். 2017ல் அவர்கள் இருவருடன்  இணைந்து மலையேறினார் ஷெர்பா. கடந்த ஆண்டு இருபத்தி இரண்டாவது முறையாக மலையேறிய சுமிதா செர்ப்பா மற்றும் ரூபாவின் சாதனையை முறியடித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இருபத்தி மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த காமீரீடா சேர்ப்பா தன் உலக சாதனையை தானே முறியடித்துள்ளார். புதன் கிழமை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இவருடன் சென்ற குழுவினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாக எவரெஸ்ட் மலையேற்றக் குழு தெரிவித்துள்ளது.

29.035 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 21 முறை இவருடன் இருந்த இருவரும் ஏறியுள்ளனர். ஆனால் இருவரும் மலை ஏற்றத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இதனால் ஷெர்பா 23 வது முறையாக ஏறும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

மலை ஏறுவது என் வேலை. ஆனால் அதே நேரம், நான் நேபாளத்தின் பெயரைத் தாங்கி ஒரு உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறேன் என்கிறார் ரீடா ஷெர்பா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories